நாலடியார் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் FOR TNPSC EXAMS
நூற்குறிப்பு- நாலடியார் பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் தொகை நூலாகும் .
- இந்நூல் 400 பாடல்களை கொண்டது.
- அறக்கருத்துக்களை கூறுவது.
- நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு
- பாண்டிய நாட்டு சமண முனிவர் 400 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- இதில் அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும்.
- இது வெண்பாவால் ஆக்கப்பட்ட நூலாகும்.
- இது முத்தரையரைப் பற்றி கூறும் நூல்.
- பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்து புகழ்பெற்றது இந்நூலாகும்.
சிறந்த தொடர்கள்
- செல்வம் சகடக்கால் போல வரும்
- கல்வி கரையில கற்பவர் நாள் சில
- “ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”
- பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்
இவற்றில் நான்கு எனப்படுவது நாலடியாரே
இரண்டு எண்பது திருக்குறளையும் குறிக்கும்
- ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
- கல்வி கரையில் கற்பவர் நாள் சில – என உரைப்பது இதுவே
- சேய் – தூரம்
- செய் – வயல்
- அணியர் – நெருங்கி இருப்பவர்
- அனையார் – போன்றார்
வேறு பெயர்கள்:
வேளாண் வேதம்,நாலடி நானூறு
நாலடியார் 40 அதிகாரங்களும்,12 இயல்கள் உள்ளன.
நாலடியார் தொகுத்தவர் பதுமனார்.
முப்பாலாக பகுத்தவர் தருமர்.
உரைகண்டவர்கள் பதுமனார் மற்றும் தருமர்.
No comments:
Post a Comment