Thursday, July 13, 2023

நாலடியார் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் FOR TNPSC EXAMS

 நாலடியார் தேர்வுக்கு தேவையான குறிப்புகள் FOR TNPSC EXAMS

நூற்குறிப்பு

  • நாலடியார் பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் தொகை நூலாகும் .
  • இந்நூல் 400 பாடல்களை கொண்டது.
  • அறக்கருத்துக்களை கூறுவது.
  • நாலடி நானூறு என்னும் சிறப்பு பெயரும் இதற்கு உண்டு
  • பாண்டிய நாட்டு சமண முனிவர் 400 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
  • இதில் அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள் ஆகும்.
  • இது வெண்பாவால் ஆக்கப்பட்ட நூலாகும்.
  • இது முத்தரையரைப் பற்றி கூறும் நூல்.
  • பதினெண்கீழ்ககணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்து புகழ்பெற்றது இந்நூலாகும்.

சிறந்த தொடர்கள்

  • செல்வம் சகடக்கால் போல வரும்
  • கல்வி கரையில கற்பவர் நாள் சில
  • “ஆலும் வேலும் பல்லுக்குறுதி
  • நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

    • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

    இவற்றில் நான்கு எனப்படுவது நாலடியாரே

    இரண்டு எண்பது திருக்குறளையும் குறிக்கும்

    • ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
    • கல்வி கரையில் கற்பவர் நாள் சில – என உரைப்பது இதுவே
    • சேய் – தூரம்
    • செய் – வயல்
    • அணியர் – நெருங்கி இருப்பவர்
    • அனையார் – போன்றார்
    வேறு பெயர்கள்:

        வேளாண் வேதம்,நாலடி நானூறு

     நாலடியார் 40 அதிகாரங்களும்,12 இயல்கள் உள்ளன. 
     
     நாலடியார் தொகுத்தவர் பதுமனார்.

    முப்பாலாக பகுத்தவர் தருமர்.

    உரைகண்டவர்கள் பதுமனார் மற்றும் தருமர்.

    No comments:

    Post a Comment