திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால் - 70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.
திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
1. நாயனார்
2. தேவர்
3. முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்
5. நான்முகனார்
6. மாதானுபங்கி
7. செந்நாப்போதார்
8.பெருநாவலர்
திருக்குறளின் வேறு பெயர்கள்
1. முப்பானூல்
2. உத்தரவேதம்
3 தெய்வ நூல்
4. திருவள்ளுவம்
5. பொய்யாமொழி
6. வாயுறை வாழ்த்து
7. தமிழ் மறை
8. பொதுமறை
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10) நூல்
எட்டுத்தொகை
1. நற்றிணை - 400 +1 -அகம்
2. குறுந்தொகை - 400+1 -அகம்
3.ஐங்குறுனூறு - 500+1 -அகம்
4.அகநானூறு - 400+1 -அகம்
5. கலித்தொகை - 400+1 - அகம்
6.புறநானூறு -400+1 - புறம்
7.பதிற்றுப்பத்து 10+10 - புறம்
8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.
நூல் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்
நற்றிணை -------- - பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை - பூரிக்கோ - ------------------
ஐங்குறுநூறு - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை - நல்லந்துவனார் - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை.
பத்துப்பாட்டு
ஆற்றுப்படை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
7.முல்லைப்பாட்டு - நப்பூதனார்
8. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை - நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)
1.நாலடியார் - சமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது - கபிலர்
4.இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம் - நல்லாதனார்
6. ஆசாரக்கோவை - பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி - முன்றுறை அரையனார்
8. ஏலாதி - காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி - கூடலூர்க் கிழார்
10. திருக்குறள் - திருவள்ளூவர்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
புறநூல் - 1
களவழி நாற்பது - பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - தற்போதைய மதுரை
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4. வளையாபதி ---------------------
5. குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி - தோலாமொழி தேவர்
2. நீலகேசி -----------------------
3. உதயணகுமார காவியம் ----------------------
4. யசோதா காவியம் ----------------------
5. நாககுமார காவியம் ----------------------
திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள்
அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர் - திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர் - திருத்தாண்டகம்
3. சுந்தரர் - தேவாரம்
4. மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர் - திருமந்திரம்
6. சேக்கிழார் - பெரியபுராணம்
ஆழ்வார்கள்
* ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
* நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்
நன்றி:
1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்
2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் - பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35 சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் - கி.பி.2
49. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
* வசை என்ற சொல்லின் பொருள் - பழி
* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்
* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
* வைக்கம் வீரர் -பெரியார்
* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்
* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
* சீவகசிந்தாமணி - மணநூல்
* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
* அகநானூறு - நெடுந்தொகை
* பழமொழி - முதுமொழி
* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
* வெற்றிவேற்கை - நறுத்தொகை
* மூதுரை - வாக்குண்டாம்
* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
* நீலகேசி - நீலகேசித்தெருட்டு
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* ரசிகமணி - டி.கே.சி
* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி
* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா
* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்
* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
* தசாவதானி - செய்குத் தம்பியார்
* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி
* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி
* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா
* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்
* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
* உவமைக் கவிஞர் - சுரதா
* கவிக்கோ - அப்துல் ரகுமான்
* உரையாசிரியர் - இளம் பூரணார்
* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை
* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா
* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்
* குறிஞ்சி மோமான் - கபிலர்
* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்
* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு
* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்
* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
* திருக்குறளார் - வி.முனிசாமி
* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்
* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை
* பேயார் - காரைக்கால் அம்மையார்
* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்
* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.
* மூதறிஞர் - இராஜாஜி
* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை
* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
* புதுக்கவிதை தந்தை - பாரதியார்
* சோமசுந்தர பாரதியார் - நாவலர்
* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி
* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
* காராளர் என்பவர் - உழவர்
* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்
* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ
* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்
* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்
* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7
* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்
* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72
* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100
* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0
* ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
* பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் - சென்னை
* ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
* கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
* கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
* ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
* ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் - ஹார்டி
* ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - ஈ.டி.பெல்
* மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
* ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
* திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
* தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
* ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
* இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
* மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு - இடம் என்று பெயர்
* ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் - பன்மை
* பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
* பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
* ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
* எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
* ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
* மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு - உயர்திணை
* அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
* செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
* திணை என்பது - ஒழுக்கம்
* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
* சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
* சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
* சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் - எ, யா, ஏ
* வினா எழுத்துக்கள் - 5
* சுட்டெழுத்துக்கள் - 3
* பால் - 5
* பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
* ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
* பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
* திணை - 2 வகை
* நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
* ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
* மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் - அஃறிணை
உவமையால் விளக்கப்படும் பொருள்
* தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
* இலைமறை காய் போல் - மறைபொருள்
* மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
* விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
* சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
* உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
* மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
* இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
* குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
* வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
* வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
* புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
* சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
* அனலில் விழுந்த புழுப்போல - தவிர்ப்பு
* கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
* நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை
* உமி குற்றிக் கைவருந்தல் போல - பயனற்ற செயல்
* பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு
* நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை
* ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
* பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு
* நாண் அறுந்த வில் போல - பயனின்மை
* மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
* தாயைக் கம்ட சேயைப் போல - மகிழ்ச்சி
* சிறகு இழந்த பறவை போல - கொடுமை
* மழை காணாப் பயிர் போல - வறட்சி
* நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
* இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
* திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்
* இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
* வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
* விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்
பொருத்துக
* வாரி - கடல்
* கலிங்கம் - ஆடை
* வயமா - குதிரை
* புலம் - அறிவு
* ஐயை - தாய்
* செறிவு - அடக்கம்
* இகல் - பகை
* நகம் - மலை
* வெச்சி - நிரை கவர்தல்
* கரந்தை - நிரை மீட்டல்
* நொச்சி - எயில் காத்தல்
* வாகை - போரில் வெற்றி
* வாள் - உயர்ந்த
* பராவி - வணங்கி
* கழனி - வயல்
* தொன்மை - பழமை
* பரி - குதிரை
* அரி - சிங்கம்
* மறி - ஆடு
* கரி - யானை
* பாரி -கபிலர்
* அதியமான் - ஒளவையார்
* கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
* குமணன் -பெருஞ்சித்தனார்
* சுரத்தல் - பெய்தல்
* உள்ளம் - ஊக்கம்
* வேலை - கடல்
* நல்குரவு - வறுமை
* முப்பால் - திருக்குறள்
* தொல்காப்பியம் - தொல்காப்பியர்
* மகாபாரதம் - வியாசர்
* தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
* யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
* வீரசோழியம் - அமிர்தசாகரர்
* நேமிநாதம் - குணவீர பண்டிதர்
* நன்னூல் - பவணந்தி முனிவர்
* உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
* முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ஈரடி வெண்பா - திருக்குறள்
* தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
* திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
* இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
* கவிக்குயில் - சரோஜினிநாயுடு
* காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
* புதுவைக்குயில் - பாரதிதாசன்
* யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
* நம்மாழ்வார் - திருவாய்மொழி
* சமணமுனிவர் - திருப்பாமாலை
* கண்ணதாசன் - இயேசுகாவியம்
* உமறுப்புலவர் - சீறாப்புரணம்
* பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
* புறம்பு நானுறு - புறநானூறு
* திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
* வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
* வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
* சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
* மருள் நீக்கியார் - அப்பர்
* கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
* முடியரசன் - பூங்கொடி
* சிற்பி - நிலவுப்பூ
* நா.காமராசன் - சூரியகாந்தி
* பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு* பாஞ்சாலி சபதம் - பாரதியார்
* பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
* அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
* கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
* திருவாசகம் - மாணிக்கவாசகர்
* திருப்பாவை - ஆண்டாள்
* பெண்ணின் பெருமை - திரு.வி.க.
* தேவாரம் - திருஞானசம்பந்தர்
* முக்குடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
* பழமொழி - முன்றுறையரையனார்
* இருண்ட வீடு - பாரதிதாசன்
* ஏலாதி - கணிமேதாவியார்.
தமிழ் நூல்கள்
திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால் - 70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.
திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
1. நாயனார்
2. தேவர்
3. முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்
5. நான்முகனார்
6. மாதானுபங்கி
7. செந்நாப்போதார்
8.பெருநாவலர்
திருக்குறளின் வேறு பெயர்கள்
1. முப்பானூல்
2. உத்தரவேதம்
3 தெய்வ நூல்
4. திருவள்ளுவம்
5. பொய்யாமொழி
6. வாயுறை வாழ்த்து
7. தமிழ் மறை
8. பொதுமறை
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10) நூல்
எட்டுத்தொகை
1. நற்றிணை - 400 +1 -அகம்
2. குறுந்தொகை - 400+1 -அகம்
3.ஐங்குறுனூறு - 500+1 -அகம்
4.அகநானூறு - 400+1 -அகம்
5. கலித்தொகை - 400+1 - அகம்
6.புறநானூறு -400+1 - புறம்
7.பதிற்றுப்பத்து 10+10 - புறம்
8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.
நூல் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்
நற்றிணை -------- - பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை - பூரிக்கோ - ------------------
ஐங்குறுநூறு - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை - நல்லந்துவனார் - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் தெரியவில்லை.
பத்துப்பாட்டு
ஆற்றுப்படை நூல்கள்
1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
7.முல்லைப்பாட்டு - நப்பூதனார்
8. பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை - நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)
1.நாலடியார் - சமண முனிவர்கள்
2.நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது - கபிலர்
4.இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம் - நல்லாதனார்
6. ஆசாரக்கோவை - பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி - முன்றுறை அரையனார்
8. ஏலாதி - காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி - கூடலூர்க் கிழார்
10. திருக்குறள் - திருவள்ளூவர்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
புறநூல் - 1
களவழி நாற்பது - பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம் - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம் - கபாடபுரம்
கடைச்சங்கம் - தற்போதைய மதுரை
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 3, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம் -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம் -7
உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4. வளையாபதி ---------------------
5. குண்டலகேசி - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி - தோலாமொழி தேவர்
2. நீலகேசி -----------------------
3. உதயணகுமார காவியம் ----------------------
4. யசோதா காவியம் ----------------------
5. நாககுமார காவியம் ----------------------
திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள்
அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர் - திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர் - திருத்தாண்டகம்
3. சுந்தரர் - தேவாரம்
4. மாணிக்கவாசகர் - திருவாசகம், திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர் - திருமந்திரம்
6. சேக்கிழார் - பெரியபுராணம்
ஆழ்வார்கள்
* ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
* நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்
நன்றி:
1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்
2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் - பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35 சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் - கி.பி.2
49. பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற நூலை எழுதியவர் - பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவி' என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்.
* தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
* பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
* நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
* குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
* இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
* தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
* மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
* ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
* இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
* சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
* சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
* கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
* "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
* இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
* பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
* இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
* இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
* எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
* கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
* கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
* வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
* "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
* தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
* ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
* "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
* திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
* திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
* திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
* "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
* நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
* ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
* வசை என்ற சொல்லின் பொருள் - பழி
* வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
* விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
* குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
* குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
* குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
* புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
* புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
* சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
* சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
* எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
* குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
* குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
* குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
* குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
* குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
* திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
* மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
* குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
* குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
* குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
* குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
* நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
* நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
* காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
* அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
* அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
* அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
* அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
* காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்
* மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
* நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
* அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
* ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
* நவரசம் என்பவை - நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
* ஐந்திலக்கணம் என்பவை - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
* எண் வகை மெய்ப்பாடுகள் எவை - நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
* பசிவந்தால் பத்தும் பறந்து போகும் அந்த பத்து - மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, காதல் வேட்கை முதலியன.
* கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
* சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
* ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
* மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
* நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
* அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
* புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
* கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
* வைக்கம் வீரர் -பெரியார்
* யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
* ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
* புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
* நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
* கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
* தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்
* உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
* தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
* சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
* சீவகசிந்தாமணி - மணநூல்
* கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
* அகநானூறு - நெடுந்தொகை
* பழமொழி - முதுமொழி
* பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
* இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
* பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
* கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
* புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
* பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
* மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
* முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
* குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
* வெற்றிவேற்கை - நறுத்தொகை
* மூதுரை - வாக்குண்டாம்
* பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
* சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
* மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
* நீலகேசி - நீலகேசித்தெருட்டு
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
* தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
* தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
* வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
* நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* ரசிகமணி - டி.கே.சி
* தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி
* தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
* தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா
* தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
* மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
* இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
* வேதரத்தினம் பிள்ளை - சர்தார்
* கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
* தசாவதானி - செய்குத் தம்பியார்
* செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி
* மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
* பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி
* தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா
* தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்
* தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
* உவமைக் கவிஞர் - சுரதா
* கவிக்கோ - அப்துல் ரகுமான்
* உரையாசிரியர் - இளம் பூரணார்
* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை
* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா
* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்
* குறிஞ்சி மோமான் - கபிலர்
* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்
* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு
* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்
* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
* திருக்குறளார் - வி.முனிசாமி
* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்
* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை
* பேயார் - காரைக்கால் அம்மையார்
* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்
* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.
* மூதறிஞர் - இராஜாஜி
* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை
* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
* புதுக்கவிதை தந்தை - பாரதியார்
* சோமசுந்தர பாரதியார் - நாவலர்
* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி
* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
* அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
* சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
* கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
* மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
* மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது -மதிரை
* மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
* கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
* மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
* திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
* தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
* தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
* திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
* குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
* குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
* நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
* மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
* வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
* வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
* தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
* ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
* திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
* அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
* திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
* முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் - வேலன்
* ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
* திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
* கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
* இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
* வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
* வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
* வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
* சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
* நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
* வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
* காராளர் என்பவர் - உழவர்
* ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
* வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
* கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
* தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
* யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
* விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
* விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
* பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
* மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
* திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் - மருதகாசி
* பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள "பூ" என்பது - பொருட் பெயர்
* மதுரை என்பது - இடப் பெயர்
* மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது - தெற்குகோபுரம்
* பாண்டிய நாடு எதற்கு பெ.யர் பெற்றது - முத்து
* மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் - செல்லத்தம்மன் கோயில்
* நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் - வள்ளல் பாண்டித்துரை
* மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார் - குமரகுருபரர்
* மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் - திருமலை நாயக்கர்
* பரஞ்ஜோதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது - தருமிக்கு
* மனோன்மணியம் எந்த ஆங்கில கதையை தழுவி எழுதப்பட்டது - மறைவழி
* மனோன்மணியம் என்னும் நாடக காப்பியத்தை எழுதியவர் - பேராசிரியர் சுந்தரனார்
* மனோன்மணியம் என்னும் கவிதை நாடகம் எழுதப்பட்ட ஆண்டு - 1891
* சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற நூற்றாண்டு - கி.பி.19
* முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை - 30
* இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்ட மொழி - தமிழ்
* நாடக பேராசிரியர், நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் - பம்மல் சம்பந்தனார்
* மறை வழி என்ற நூலை எழுதியவர் - லார்டு லிட்டன்
* தமிழகத்தில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் - கதரின் வெற்றி
* தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் - கந்தசாமி
* உலகம் தட்டை இல்லை, உருண்டையானது என்று சரியாக கணிக்கப்பட்ட நூற்றாண்டு - கி.பி.15
* உலகம் உருண்டை என்று யார் சொன்னதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - கலீலியோ
* "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது - சந்திர கிரகணம்
* உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் - வாய்மை
* ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது - சார்பெழுத்து
* திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 430
* திரு.வி.க . பிறந்த ஊர் - தண்டலம்
* உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் - பள்ளு
* நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் - கி.பி.12
* அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு - கி.பி.18
* தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன - புராணக்கதைகள்
* குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது - நாயக்க மன்னர்கள் காலத்தில்
* ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் - ராசராசேச்சுவரம்
* மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் - மகோந்திரவர்ம பல்லவன்
* மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் - கி.பி. 7
* நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் - சிலப்பதிகாரம்
* தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு - நாட்டியம் என்று பெயர்
* கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது - அடியார்க்கு நல்லார்
* நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது - நாடகம்
* மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் - திரு.வி.க
* திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி - வெஸ்லி பள்ளி
* அக இருளை போக்கும் விளக்கு - பொய்யா விளக்கு
* நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் - 72
* சார்பெழுத்துக்கள் எத்தனை வகை - 10
* அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது - முதுமொழிக்காஞ்சி
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 100
* மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் - சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
* நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் - மோசிக்கீரனார்
* முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - 10
* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் - மதுரை கூடலூர் கிழார்
* கற்றலை விட சிறந்தது - ஒழுக்கமுடைமை
* மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு - 1815
* வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
* "நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்" என்னும் வரியில் "வழி" என்பதன் பொருள் - உள்
* "பால் பற்றி செல்லா விடுதலும்" என்னும் வரியில் "பால்" என்பதன் பொருள் - ஒருபக்க சார்பு பற்றி
* காளமேகப் புலவர் பிறந்த ஊர் - நந்திக்கிராமம்
* சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் - சீனிவாச ராமானுஜம்
* ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் - துறைமுகம்
* ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு - இங்கிலாந்து
* ராமானுஜர் எதற்கு மதிப்புள்ளது என்று தனது ஆசிரியரிடம் வாதிட்டார் - 0
* ராமானுஜர் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் - காஞ்சிபுரம்
* பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு அமைக்கப்பட்டுள்ள இடம் - சென்னை
* ராமானுஜர் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்து சேர்ந்த ஆண்டு - 1919
* கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஆண்டு - 1887
* கணித மேதை ஜாகோபி ஜெர்மனியில் வாழ்ந்த நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு
* ராமானுஜர் ஆய்வாலராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி என்று கூறியவர் - லிட்டில்வுட்
* ராமானுஜத்தின் வழிமுறைகளை ரோசர்ஸ் ராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் வெளியிட்டவர் - ஹார்டி
* ராமானுஜத்தை இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் - ஈ.டி.பெல்
* மெய்யெழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை - அரை மாத்திரை
* ஒர் எழுத்தை இயல்பாக உச்சரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் கால அளவுக்கு - மாத்திரை என்னும் பெயர்
* திணை, பால், எண் ஆகியவர்றை உணர்த்தி வந்தால் அது படர்க்கை பெயர்
* தன்மைப் பெயர்களும், முன்னிலை பெயர்களும் படர்க்கை இடப் பெயர்கள்
* ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது - முன்னிலை இடம்
* இடம் எத்தனை வகைப்படும் - 3 வகை
* மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு - இடம் என்று பெயர்
* ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் - பன்மை
* பல பொருள்களை குறிக்கும் சொல் - பலவின்பால்
* பல ஆடவர்களையும், பல பெண்களையும் தொகுதிகளாக குறிப்பது - பலர்பால்
* ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவை - உயர்திணைக்கு உரியவை
* எண் எத்தனை வகைப்படும் - இரண்டு
* ஒரே பொருளை குறிக்கும் சொல் - ஒருமை
* மக்களையும் தேவர்களையும், நகரையும் குறிக்கும் சொற்களுக்கு - உயர்திணை
* அளபெடை எத்தனை வகைப்படும் - 2 வகை
* செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு உயிரளபெடை என்று பெயர்
* திணை என்பது - ஒழுக்கம்
* சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து - ஏ
* சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து - ஏ
* சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துக்கள் - ஆ, ஓ, ஏ
* சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துக்கள் - எ, யா, ஏ
* வினா எழுத்துக்கள் - 5
* சுட்டெழுத்துக்கள் - 3
* பால் - 5
* பெயர் சொற்களை 2 வகையாக பிரிக்கலாம்.
* ஒரு பொருளை சுட்டிக் காட்டுவது - சுட்டு
* பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் 5 பால்களாக பிரிக்கலாம்
* திணை - 2 வகை
* நீட்டி ஒலிப்பதை அளபெடை என்பர் இலக்கணத்தார்
* ஒரு பெண்ணைப் பார்த்து "மான் கொல்? மயில் கொல்?" என்பது - செய்யுள் வழக்கு
* மனிதர் அல்லாத உயிருள்ளவையும், உயிரற்றவையும் - அஃறிணை
உவமையால் விளக்கப்படும் பொருள்
* தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி
* இலைமறை காய் போல் - மறைபொருள்
* மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்
* விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
* சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு
* உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்
* மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
* இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்
* குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்
* வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
* வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை
* புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
* சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
* அனலில் விழுந்த புழுப்போல - தவிர்ப்பு
* கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
* நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை
* உமி குற்றிக் கைவருந்தல் போல - பயனற்ற செயல்
* பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு
* நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை
* ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
* பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு
* நாண் அறுந்த வில் போல - பயனின்மை
* மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி
* தாயைக் கம்ட சேயைப் போல - மகிழ்ச்சி
* சிறகு இழந்த பறவை போல - கொடுமை
* மழை காணாப் பயிர் போல - வறட்சி
* நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்
* இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி
* திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - பெரியபுராணம்
* இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
* வள்ளலார் என்று போற்றப்படுபவர் - இராமலிங்க அடிகளார்
* விருத்தமெனும் ஒண்பாவில் உயர்ந்தவர் - கம்பர்
பொருத்துக
* வாரி - கடல்
* கலிங்கம் - ஆடை
* வயமா - குதிரை
* புலம் - அறிவு
* ஐயை - தாய்
* செறிவு - அடக்கம்
* இகல் - பகை
* நகம் - மலை
* வெச்சி - நிரை கவர்தல்
* கரந்தை - நிரை மீட்டல்
* நொச்சி - எயில் காத்தல்
* வாகை - போரில் வெற்றி
* வாள் - உயர்ந்த
* பராவி - வணங்கி
* கழனி - வயல்
* தொன்மை - பழமை
* பரி - குதிரை
* அரி - சிங்கம்
* மறி - ஆடு
* கரி - யானை
* பாரி -கபிலர்
* அதியமான் - ஒளவையார்
* கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்
* குமணன் -பெருஞ்சித்தனார்
* சுரத்தல் - பெய்தல்
* உள்ளம் - ஊக்கம்
* வேலை - கடல்
* நல்குரவு - வறுமை
* முப்பால் - திருக்குறள்
* தொல்காப்பியம் - தொல்காப்பியர்
* மகாபாரதம் - வியாசர்
* தமிழ் முதற் காப்பியம் - சிலப்பதிகாரம்
* யாப்பருங்கலம் - புத்தமித்திரர்
* வீரசோழியம் - அமிர்தசாகரர்
* நேமிநாதம் - குணவீர பண்டிதர்
* நன்னூல் - பவணந்தி முனிவர்
* உழத்திப்பாட்டு - முக்கூடற்பள்ளு
* முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
* ஈரடி வெண்பா - திருக்குறள்
* தென்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
* திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
* இன்தமிழ் ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்
* கவிக்குயில் - சரோஜினிநாயுடு
* காதல் இலக்கியம் - சீவக சிந்தாமணி
* புதுவைக்குயில் - பாரதிதாசன்
* யாருக்கும் வெட்கமில்லை - சோ.ராமசாமி
* நம்மாழ்வார் - திருவாய்மொழி
* சமணமுனிவர் - திருப்பாமாலை
* கண்ணதாசன் - இயேசுகாவியம்
* உமறுப்புலவர் - சீறாப்புரணம்
* பாணாறு - பெரும்பாணாற்றுப் படை
* புறம்பு நானுறு - புறநானூறு
* திராவிடச் சிசு - திருஞான சம்பந்தர்
* வியாக்கியான சக்கரவர்த்தி - பெரிய வாச்சான் பிள்ளை
* வீரசோழியம் பாடியவர் - புத்தமித்திரர்
* சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள்
* மருள் நீக்கியார் - அப்பர்
* கிறித்துவக்கம்பன் - கிருஷ்ணப்பிள்ளை
* முடியரசன் - பூங்கொடி
* சிற்பி - நிலவுப்பூ
* நா.காமராசன் - சூரியகாந்தி
* பாரதிதாசன் - குறிஞ்சித் திட்டு* பாஞ்சாலி சபதம் - பாரதியார்
* பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
* அர்த்தமுள்ள இந்து மதம் - கவியரசு கண்ணதாசன்
* கள்ளிக்காட்டு இதிகாசம் - கவிஞர் வைரமுத்து
* திருவாசகம் - மாணிக்கவாசகர்
* திருப்பாவை - ஆண்டாள்
* பெண்ணின் பெருமை - திரு.வி.க.
* தேவாரம் - திருஞானசம்பந்தர்
* முக்குடற்பள்ளு - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
* பழமொழி - முன்றுறையரையனார்
* இருண்ட வீடு - பாரதிதாசன்
* ஏலாதி - கணிமேதாவியார்.
Rompa usefull ah irukku sir, but ellame shuffle aagi irukku
ReplyDelete