Thursday, August 23, 2012

நூல்களும் நூலாசிரியர்களும்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்:

பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் ந்தத்ததனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்

அறநூல்கள் - 11


நாலடியார் - சமண முனிவர்கள்
நான்கமணிக்கடிகை - விளம்பி நாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதந்சேந்தனார்
திரிகடுகம் - நல்லாதனார்
ஆசாரக்கோவை - முள்ளியார்
பழமொழி - முன்றுரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
ஏலாதி - கணிமேதாவியர்
திருக்குறள் - திருவள்ளுவர்

அகநூல்கள் 6

ஐந்தினை ஐம்பது - மாறன் பொறையனார்
திணை மொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது - மூவாதியார்
திணை மாலை நூற்றம்பது - கணிமேதாவியர்
முதுமொழிக்காஞ்சி - கூலடூர் கிழார்
கைந்நிலை - புல்லங்காடனார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்

புறநூல்

களவழி நாற்பது - பொய்கையார்

திருக்குறள்:

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்
பொருட்பால் 70 அதிகாரங்கள்
காமத்துப்பால் 25 அதிகாரங்கள்
நாயன்மார்கள் 63
திருமுறை 12 - நம்பியாண்டார் நம்பி
பெரியபுராணம் - சேக்கிழார்
அப்பர் - தேவாரம்
மாணிக்கவாசகர் - திருவாசகம்
திருமூலர் - திருமந்திரம்
ஐம்பெரும்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
குண்டலகேசி - நாதகுத்தனார்
வலையாபதி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

noolgalum noolasiriyargalum


ஐஞ்சிறுகாப்பியங்கள்:

சூளாமணி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
நீலகேசி - தோலாமொழித் தேவர்
உதயண குமார காவியம் - உரை
நாக குமாரகாவியம் - உரை
யசோதா காவியம் - உரை
இலக்கண நூல்கள் - ஆசிரியர்

அகத்தியம் - அகத்தியர்
தொல்காப்பியம் - தொல்காப்பியர்
புற்பொருள் - ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் - அமிதசாகரர்
வீரசோழியம் புத்தமித்திரர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
தொன்னூல் விளக்கம் - வீரமா முனிவர்

***

நூல்கள் - ஆசிரியர்
கம்பராமாயணம் - கம்பர்
கந்தபுராணம் - கச்சியப்ப முனிவர்
பெரியபுராணம் - சேக்கிழார்
திருவிளையாடற்புராணம் - பரஞ்ஜோதி
நளவெண்பா - புகழேந்தி புலவர்
வில்லிபாரதம் - வில்லிப்புத்தூரார்
சீறாப்புராணம் - உமறுப்புலவர்
திருப்பாவை - ஆண்டாள்
திருவெம்பாவை - மாணிக்கவாசகர்
திருவாசகம் - மாணிக்கவாசகர்
மூவருலா - ஒட்டக்கூத்தர்
தக்கயாகப்பரணி - ஒட்டக்கூத்தர்
கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
தேம்பாவணி - வீரமாமுனிவர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
திருப்புகழ் - அருணகிரி நாதர்

****

கவிஞர்கள் - நூல்கள்

இராமலிங்க அடிகள் - திருவருட்பா
குமரகுருபரர் - நீதிநெறிவெண்பா
பாரதியார் - பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, சர்வதேச கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு
கவிப்பேரரசு வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம்
கலைஞர் கருணாநிதி - தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ், குறளோவியம்
பாரதிதாசன் - பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு.


6 comments:

  1. Arumayana Thagava.. Mikka nandri

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .சில இடங்களில் எழுத்துப்பிழை உள்ளது.தவிர்த்தால் இன்னும் சிறப்பாகும்.விடாது பார்த்து வருகிறேன்.

    ReplyDelete
  3. புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: அருமை

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  5. நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை


    Ipdi than nan ss publication book la padichen ithula yar correct

    ReplyDelete