குறுந்தொகை பற்றிய குறிப்புகள்
நூற்குறிப்பு
| குறுந்தொகை | குறுமை + தொகை |
| ஆசிரியர் எண்ணிக்கை | 205 |
| பாடல் எண்ணிக்கை | 401 + 1 (கடவுள் வாழ்த்து) |
| எல்லை | 4-8 |
| பொருள் | அகம் |
| தொகுத்தவர் | பூரிக்கோ |
| தொகுப்பித்தவர் | தெரியவில்லை |
| கடவுள் வாழ்த்து பாடியவர் | பாரதம் பாடிய பெருந்தேவனார் |
| தெய்வம் | முருகன் |
- குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை. இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இதில் கடவுள் வாழத்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
- இந்நூலைத் தொகுத்தவர் . பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்கு கடவுள் வாழத்துப் பாடியுள்ளார். இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
- இந்நூல் வாயிலாகப் பண்டைத் தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
மேற்கோள்கள் / பாடல்வரிகள்
9ஆம் வகுப்புநிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று – தேவகுலத்தார் |
12 ஆம் வகுப்பு (Old)யாரும் இல்லை;தானே கள்வன் – கபிலர்
|
- பழந்தமிழர் வாழ்வினைக் காட்டும் காலக்கண்ணாடி இது.
No comments:
Post a Comment