Monday, March 6, 2017

TNPSC பொது அறிவு கேள்வி பதில்


  • அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர் 
  • இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம் 
  • பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757 
  • பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764 
  • முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி 
  • தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி 
  • இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு 
  • உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம் 
  • பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங் 
  • இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல் 
  • எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார் 
  • இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார் 
  • இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார் 
  • கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா 
  • கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார் 
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935 
  • முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951 
  • இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல் 
  • தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர் 
  • இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38% 
  • சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி 
  • உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான் 
  • தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி 
  • முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56 
  • இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம் 
  • பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத் 
  • தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு 
  • இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம் 
  • ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35 
  • இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது 
  • இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி 
  • பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய் 
  • அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர் 
  • இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த் 
  • இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா 
  • இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி 
  • பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி 
  • தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி 
  • தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
  • ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி 
  • யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 
  • அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா 
  • இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர் 
  • நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி 
  • வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு 
  • தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை 
  • மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர் 
  • ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம் 
  • இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார் 
  • நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன் 
  • நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா 
  • இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை 
  • கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர் 
  • பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம் 
  • இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை 
  • தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி 
  • இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி 
  • முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951 
  • தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர் 
  • கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப் 
  • ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை 
  • ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது 
  • இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா 
  • சமய சார்பற்ற நாடு எது? இந்தியா 
  • வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட் 
  • வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை 
  • நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங் 
  • வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை 
  • கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல் 
  • விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி 
  • தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி 
  • திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள் 
  • குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு 
  • மிகப்பெரிய பாலைவனம் சகாரா 
  • சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா 
  • மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949 
  • ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250 
  • தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர் 
  • முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி 
  • நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு 
  • இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா 
  • இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள் 
  • இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில் 
  • இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972 
  • விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா 
  • கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால் 
  • ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம் 
  • ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர் 
  • யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம் 
  • சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட் 
  • காற்றில் பரவும் நோய் டீப்தீரியா 
  • முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள் 
  • கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி 
  • பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள் 
  • பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள் 
  • பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண் 
  • பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள் 
  • இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின் 
  • இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல் 
  • குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்

No comments:

Post a Comment