- இந்தியாவின் தென்பகுதியை உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
- தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
- மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
- தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் இடம் - பிச்சாவரம்
- இபின் பதூதவின் நாடு - மொராக்கோ
- தமிழ்நாட்டில் மிக அதிக மழை பெய்யுமிடம் - ஆனைமலை
- Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் - டாக்டர் அசிமா சாட்டர்ஜி
- ஒட்டக சவாரி காணப்படும் இடம் - ஜெய்பூர்
- கேரளாவில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் வழி - பாலக்காடு கணவாய்
- உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்
- விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு - நாய்
- விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் - லைகா
- முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
- விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
- அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
- சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர் பால்
- சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
- தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள கடல் - இந்தியப் பெருங்கடல்
- அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத் துறை நிறுவனங்கள்
- மருத்துவ அவசர ஊர்தி எண் - 108
- தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101
- காவல் நிலைய அவசர உதவி எண் - 100
- பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு - மாநகராட்சி
- ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்
- நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்
- இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் உணவு - அரிசி
- தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
- திண்டுக்கல் - பூட்டு
- சேலம் - மாம்பழம்
- தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
- செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - விழுப்புரம்
- குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
- வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்
- முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
- வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் - காஞ்சிபுரம்
- பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக் குடிப்பது - கருஞ்சிட்டு
- ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது - தவிட்டுக் குருவி
- சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ் பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்
- பல்லவ மன்னர்களின் துறைமுகமாக விளங்கியது - மாமல்லபுரம்
- மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம வர்மன்
- மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் - குறிஞ்சி
- காடும் காடு சார்ந்த பகுதியும் - முல்லை
- வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் - மருதம்
- கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் - நெய்தல்
- மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் - பாலை
Wednesday, February 1, 2017
டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 10
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment