Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 9


  1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
  2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
  3. முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
  4. இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
  5. மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
  6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
  7. சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
  8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
  9. வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
  10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
  11. தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
  12. முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
  13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கேவை, கேரளம்
  14. உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
  15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோபூர்
  16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
  17. பணடைய சோபூர்களின் சின்னம் எது? புலி
  18. சோபூர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
  19. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
  20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
  21. சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - மஞ்சள்
  22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு - பச்சை
  23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு - சிவப்பு
  24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
  25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் - மாமல்லபுரம்
  26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
  27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் - சூரியனார் கோயில்
  28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது - அசாம்
  29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் - அசாம்
  30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் - வாங்காரி மார்தோய்.
  31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் - தனுஷ்கோடி
  32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் - ஷில்லாங்
  33. காஷ்மீரின் தலைநகர் - ஸ்ரீநகர்
  34. தால் ஏரி அமைந்துள்ள இடம் - ஸ்ரீநகர்
  35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் - ஷில்லாங்
  36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் - சர் ஐசக் நியூட்டன்
  37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் - தருமபுரி
  38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் - புனித வெள்ளிக்கிழமை
  39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா - கிறிஸ்துமஸ்
  40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது - மகாவீர் ஜெயந்தி
  41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது - புத்த பௌர்ணமி
  42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
  43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல்
  44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை - ஏழு
  45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
  46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
  47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
  48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
  49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
  50. மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்

No comments:

Post a Comment