எட்டாம் வகுப்பு இயல் 6 இலக்கணம் ஒரு மதிப்பெண் வினா விடை பகுதி 2 || TNPSC EXAMS
1. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விவகாரம் ஆகும்.
2. திரிதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு
வில் + கொடி = விற்கொடி.
3. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரமாகும்.
4. கெடுதல் விகாரத்திற்கு எடுத்துக்காட்டு
மனம் + மகிழ்ச்சி = மன மகிழ்ச்சி.
5. விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும்.
6. பாலாடை இச்சொல்லுக்கு உரிய புணர்ச்சி தோன்றல்.
7. மட்பாண்டம் திரிதல் விகாரம்.
8. மரவேர் கெடுதல் விகாரம்.
9. மணிமுடி இயல்பு புணர்ச்சி.
10. கடைத்தெரு தோன்றல் விகாரம்.
No comments:
Post a Comment