பாண்டியர்களுக்கும் திருநெல்வேலிக்கும் இடையில் இத்தனை கேள்வி இருக்கா !! TNPSC EXAM TIPS
1. பாண்டியர்களின் தலைநகரம் எது?
Answer மதுரை
2. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் எது?
Answer: திருநெல்வேலி
3. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி "என்று கூறியவர் யார்?
Answer: திருஞானசம்பந்தர்
4. "தன்பொருநைப் புனல் நாடு" என்று கூறியவர் யார்?
Answer: சேக்கிழார்
5. திருநெல்வேலி மாவட்ட பகுதியில் சிறப்புமிக்க எந்த மலை இலக்கியங்களில் பாராட்டப்பட்டது?
Answer: பொதிகை
6. முற்காலத்தில் திருநெல்வேலி ----- என்னும் பெயரும் இருந்துள்ளது?
Answer: வேணுவனம்
7. வேணுவனம் என்பதன் பொருள் என்ன?
Answer: மூங்கில் காடு
8. "பொதியி லாயினும் இமய மாயினும்" என்று பொதிகை மலைக்கு முதலிடம் கொடுத்து பாடியவர் யார்?
Answer: இளங்கோவடிகள்
9. இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் எந்த மலை புகழ்பெற்ற சுற்றுலா இடமாக திகழ்கிறது?
Answer: குற்றால மலை
10. குற்றால குறவஞ்சியை இயற்றியது யார்?
Answer: திரிகூடராசப்பகவிராயர்
11. "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" என்று குற்றால மலைவளத்தை பாடியவர் யார்?
Answer: திரிகூடராசப்பகவிராயர்
12. திருநெல்வேலி பகுதியை வளம் செழிக்க செய்யும் ஆறு எது?
Answer: தாமிரபரணி
13. தாமிரபரணி நதியை முன்னர் எவ்வாறு அழைத்தனர்?
Answer: தண்பொருநை
14. தாமிரபரணியின் கிளை ஆறுகள் எவை?
Answer:பச்சையாறு மணிமுத்தாறு சிற்றாறு காரையாறு சேர்வலாறு
15. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது எது?
Answer: விவசாயம் உழவுத் தொழில்
16. திருநெல்வேலியில் வாழை எங்கு பயிரிடப்படுகிறது?
Answer: தென்காசி நாங்குநேரி அம்பாசமுத்திரம் ராதாபுரம்
17. தமிழகத்தில் நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது?
Answer: திருநெல்வேலி
18. கடலோர மற்றும் உள்நாட்டு மீன்பிடித் தொழில் எந்த மாவட்டத்தில் சிறப்பாக நடைபெறுகிறது?
Answer: திருநெல்வேலி
19. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம் எது?
Answer: கொற்கை
20. கொற்கையில் நடந்த சிறப்பான தொழில் எது?
Answer: முத்துக்குளித்தல்
21. தூத்துக்குடியில் எங்கு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது?
Answer: ஆதிச்சநல்லூர்
22. "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: நற்றிணை
23. "கொற்கையில் பெருந்துறை முத்து" என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: அகநானூறு
24. கிரேக்க, உரோமாபுரி நாடுகளை சேந்தவர்களான யவனர்கள் எந்த முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்?
Answer: கொற்கை முத்து
25. பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றில் கரையில் அமைத்துள்ள எந்த மாநகரின் அமைப்பு சிறப்பானது?
Answer: திருநெல்வேலி
26. நெல்லையப்பர் கோவிலில் திங்கள் தோறும் திருவிழா நடைபெறும் என கூறியவர் யார்?
Answer: திருஞானசம்பந்தர்
27. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் "எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
Answer: திருஞானசம்பந்தர்
28. கவர்ப்புரைத் தெரு என்றால் என்ன?
Answer: சிறைச்சாலை
29. மேல வீதியை அடுத்துக் ----- தெரு உள்ளது?
Answer: கூழைக்கடா தெரு
30. அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer:அக்கசாலை
31. முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி ----- தெரு என்னும் பெயரில் அமைத்துள்ளது?
Answer:அக்கசாலை
32. தாமிரபரணி ஆற்றில் மேற்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?
Answer: திருநெல்வேலி
33. தாமிரபரணி ஆற்றில் கிழக்கு கரையில் அமைந்துள்ள நகர் எது?
Answer: பாளையங்கோட்டை
34. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?
Answer: பாளையங்கோட்டை
35. நெல்லை நகரின் மேற்கே உள்ள ஊர் எது?
Answer: பேட்டை
36. வணிகம் நடைபெறும் பகுதியை ----- என வழங்குதல் பண்டைய மரபு ஆகும்?
Answer: பேட்டை
43. அகத்தியர் எங்கு வாழ்ந்தார்?
Answer: பொதிகை
44. திருநெல்வேலியில் பிறந்து தமிழுக்கு பெருமை சேர்த்த புலவர்கள் யாவர்?
Answer: திரிகூடராசப்பகவிராயர் நம்மாழ்வார் பெரியாழ்வார் குமரகுருபரர் மறக்கோத்து நப்பசலையார்
45. திருநெல்வேலியில் தமிழின் பால் ஈர்த்து அயல்நாட்டு அறிஞர்கள் யாவர்?
Answer: கால்டுவெல் ஜி யு போப் வீரமாமுனிவர்
46. திருநெல்வேலி ----- மன்னர்களோடு தொடர்பு உடையது?
Answer: பாண்டியன்
47. இளங்கோவடிகள் ----- மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்?
Answer: பொதிகை
48. திருநெல்வேலி ----- ஆற்றின் கரையில் அமைத்துள்ளது?
Answer: தாமிரபரணி
No comments:
Post a Comment