இயற்கை தேசிய சின்னங்கள் || TNPSC GK
1.தாமரை (1950):
சேற்று நீரில் வளர்ந்தலும், மிக அழகான மலர்கள் மலர்கின்றன.
2.ஆலமரம் (1950):
இது பெருமையின் சின்னமாகும்.
மருத்துவ குணம் கொண்டது
3.மயில் (1963):
இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.
தோகையைக் கொண்ட பறவை மயில்.
4.புலி (1973):
பூனை இனத்தில் மிக ப் பெரியது.
உலகின் மொத்த புலிகள் எண்ணிக்கை யில் இந்தியா 70% கொண்டுள்ளது
5.கங்கை ஆறு (2008):
இது வற்றாத ஆறு.
வரலாற்றுப் புகழ் பெற்ற தலைநகரங்கள் இவ்வாற்றங்ககரையில் தோன்றி செழித்தோங்கின.
6.யானை (2010):
ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. தான் வாழும் காட்டுப் பிரதேசங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7.ஆற்று ஓங்கில் (2010):
தான் வாழும் ஆற்றின் சூழல் அமைப்பின் நிலையை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. அழிந்து வரும் உயிரிணமாக உள்ளது.
8.லாக்டோ பேசிலஸ் (2012):
இது ஒரு தோழமை பாக்டீரியா. இது லேக் டிக் மற்றும் பாக்டீரியா க்களின் குழுவில் முக்கிய பங்கு வகிக் கிறது.
9.மாம்பழம் (1940):
வைட்டமின் A, C&D யை அதிக அளவில் கொண்டது. பெரும்பாலும் சமவெளிகளில் விளைவிக்கப்படுகிறது.
10.ராஜ நாகம் :
உலகின் நீண்ட விஷம் நிறைந்த பாம்பு. இவை இந்தியாவின் மழைகாடுகள் மற்றும் சமவெளி களில் வாழ்கின்றன.
No comments:
Post a Comment