Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
- சிவபாரத சேகரன் என்றழைக்கப்பட்ட மன்னன் - ராஜராஜ சோழன்

-  மாமல்லன் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன் - நரசிம்ம பல்லவன்

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-31


- கிருஷ்ண தேவராயர் அவைக்கவிஞர் - அல்லசாணி பெத்தண்ணா
- குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குக் காரணம் - ஹீணர்களின் படையெடுப்பு
- குப்தப் பேரரசை ஏற்படுத்தியவர்  - முதலாம் சந்திரகுப்தர்
- குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி  - பாஹியான்- குப்தர் காலத்தில் மிகவும் சிறந்து விளங்கியவை – கலை, இலக்கியம், அறிவியல்
- குப்தர்களின் தலைநகரம் - பாடலிபுத்திரம்

tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-31



- அஜந்தா ஓவியங்களைப்போல் தமிழகத்தில் ஓவியங்கள் காணப்படும் இடம் - சித்தன்னவாசல்

- அக்பர் நாமா நூலை எழுதியவர் - அபுல்பாசல்
- சாகாரி என்று இரண்டாம் சந்திரகுப்தருக்குப் பெயர் வந்த காரணம் -சாகர்களை வென்றதால்
- சாகுந்தலத்தை இயற்றியவர் - காளிதாசர்
- சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் - பராந்தக சோழன்
- இந்தியாவில் சுமார் எத்தனை சரணாலயங்கள் உள்ளன -500
 - சீக்கிய மதத்தை நிறுவியவர் - குருநானக்
- சீக்கியரின் வேதப்புத்தகம் - ஆதிகிரந்தம்
- இந்திய வரலாற்றை எழுதி வைத்த சீனப்பயணி - பாஹியான்
- இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியின் விளைவாகத் தோன்றிய மொழி - உருது
- இந்தியாவிற்கு முதலில் வந்த முஸ்லீம்கள் - அராபியர்கள்
- இரண்டாம் சந்திரகுப்தரது அரசவைக் கவிஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் -    நவரத்தினங்கள்
- இரண்டாவது பானிபட் போர் எப்போது நடைபெற்றது - கி.பி.1556ம் ஆண்டு
-  உருதுமொழியில் சிறந்து விளங்கியவர் - அமீர்குஸ்ரு
 - ஒளரங்கசீப்பால் சிரச்சேதம் செய்யப்பட்ட சீக்கிய மதகுரு  -தேஜ்பகதூர்
- விஜயநகர பேரரசின் அழிவின் சின்னங்களாக காணப்படும் இடம் - ஹம்பி



TNPSC GK Notes

No comments:

Post a Comment