பொது அறிவு
- நைல் நதியின் நன்கொடை எனப்படுவது – எகிப்திய நாகரீகம்
- இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு – பூடான்
- கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி
- பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி
- உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா
- ஐ.நா.சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு – லீக் ஆஃப் நேஷன்ஸ்
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு – AESAN
- ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்
- நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் – முதலாம் குமார குப்தர்
- வெண்கல நடராஜர் சிலை உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்
- உபநிடதங்களின் எண்ணிக்கை - 108
- இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் – தேவத்தி சேமசர்மனா.
- உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் – வாகபட்டர்.
- மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் - 50 ஆயிரம் கி.மீ.
- முகமைய கனசதுரத்தில் ஆயத்தொலை எண்ணிக்கை யாது – 12
- மத்திய தரைக்கடலின் திறவுகோல் எனப்படுவது – ஜிப்ரால்டர் ஜலசந்தி
- பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு - இந்தியா
- பஞ்சாப்பில் இருந்து அரியானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட ஆண்டு –1966
- இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் மாநிலம் எது – தமிழகம்
- சார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது – மியான்மர்
- புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது என்ன – சினிக் அமிலம்
- உலகின் மிக நீளமான அணைக்கட்டு அமைந்துள்ள நதி – மகாநதி
- ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சின்னம் எது – ஆலிவ் கிளை
- நைல் நதியின் நன்கொடை எனப்படுவது – எகிப்திய நாகரீகம்
- இந்திய துணைக்கண்டத்தின் மிகச் சிறிய நாடு – பூடான்
- கிரேக்க நாகரீகம் பற்றி அறிய உதவும் நூல்கள் - இலியட், ஒடிஸி
- பண்டைய ரோமானிய நாகரீகத்தின் மைய இடம் - இத்தாலி
- உலகின் பிரபலமான சமயங்கள் பலவற்றின் தாயகம் - ஆசியா
- ஐ.நா.சபை உருவாவதற்கு முன்னால் சர்வதேச அமைதியை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட அமைப்பு – லீக் ஆஃப் நேஷன்ஸ்
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு – AESAN
- ரிக்வேதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் கடவுள் - இந்திரன்
- நாலந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் – முதலாம் குமார குப்தர்
- வெண்கல நடராஜர் சிலை உருவாக்கப்பட்ட காலகட்டம் - சோழர் காலம்
- உபநிடதங்களின் எண்ணிக்கை - 108
- இரண்டாவது சமண சமயக்கூட்டத்துக்கு தலைமை தாங்கியவர் – தேவத்தி சேமசர்மனா.
- உலகம் உருண்டை வடிவமானது என முதலில் கூறிய இந்தியர் – வாகபட்டர்.
- மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் - 50 ஆயிரம் கி.மீ.
- முகமைய கனசதுரத்தில் ஆயத்தொலை எண்ணிக்கை யாது – 12
- மத்திய தரைக்கடலின் திறவுகோல் எனப்படுவது – ஜிப்ரால்டர் ஜலசந்தி
- பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த நாடு - இந்தியா
- பஞ்சாப்பில் இருந்து அரியானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட ஆண்டு –1966
- இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் மாநிலம் எது – தமிழகம்
- சார்க் கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத நாடு எது – மியான்மர்
- புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது என்ன – சினிக் அமிலம்
- உலகின் மிக நீளமான அணைக்கட்டு அமைந்துள்ள நதி – மகாநதி
- ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சின்னம் எது – ஆலிவ் கிளை
No comments:
Post a Comment