சிறப்புத் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனர் - திருவள்ளுவர்
அமுத அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்
தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாதர்
பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் - பாரதிதாசன்
படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் - காமராஜர்
செக்கிழுத்த செம்மல் - வ.உ.சிதம்பரனார்
கவிராட்சசன் - ஒட்டக்கூத்தர்
கவிச்சக்ரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவில் உயர்கம்பன் - கம்பர்
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் - சாலை இளந்திரையன்
திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் - திருத்தக்கதேவர்
கோதை - ஆண்டாள்
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுபிள்ளை
தண்டமிழ் ஆசான் - சீத்தலைச் சாத்தனார்
வைக்கம் வீரர், பெரியார் - ஈ.வெ.ராமசாமி
தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடினேன் –இராமலிங்க அடிகளார்
கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேட்ஸ்வெர்த் - வாணிதாசன்
திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
பகுத்தறிவுக்கவிராயர் - உடுமலை நாராயண கவி
தமிழ்த்தென்றல் - திரு.வி.கலியாணசுந்தரனார்
உவமைக் கவிஞர் - சுரதா
திரைக்கவி திலகம் - மருதகாசி
ஈசான தேசிகர் - சுவாமிநாத தேசிகர்
செந்தமிழ்ச் செல்வர், தமிழ் பெருங்காவலர் - தேவநேயபாவாணர்
குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
தண்டகவேந்தர் - திருநாவுக்கரசர்
செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனர் - திருவள்ளுவர்
அமுத அடியடைந்த அன்பர் - மாணிக்கவாசகர்
தமிழ்த்தாத்தா - உ.வே.சாமிநாதர்
பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர் - பாரதிதாசன்
படிக்காத மேதை, கருப்பு காந்தி , கர்ம வீரர் - காமராஜர்
செக்கிழுத்த செம்மல் - வ.உ.சிதம்பரனார்
கவிராட்சசன் - ஒட்டக்கூத்தர்
கவிச்சக்ரவர்த்தி, கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமெனும் ஒண்பாவில் உயர்கம்பன் - கம்பர்
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
எழுச்சி சான்றோர், திருப்புமுனை சிந்தனையாளர் - சாலை இளந்திரையன்
திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர் - திருத்தக்கதேவர்
கோதை - ஆண்டாள்
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
இலக்கியத்தின் சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுபிள்ளை
தண்டமிழ் ஆசான் - சீத்தலைச் சாத்தனார்
வைக்கம் வீரர், பெரியார் - ஈ.வெ.ராமசாமி
தேசியம் காத்த செம்மல் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடினேன் –இராமலிங்க அடிகளார்
கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேட்ஸ்வெர்த் - வாணிதாசன்
திருவருட்பிரகாச வள்ளலார் - இராமலிங்க அடிகளார்
பகுத்தறிவுக்கவிராயர் - உடுமலை நாராயண கவி
தமிழ்த்தென்றல் - திரு.வி.கலியாணசுந்தரனார்
உவமைக் கவிஞர் - சுரதா
திரைக்கவி திலகம் - மருதகாசி
ஈசான தேசிகர் - சுவாமிநாத தேசிகர்
செந்தமிழ்ச் செல்வர், தமிழ் பெருங்காவலர் - தேவநேயபாவாணர்
குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
தண்டகவேந்தர் - திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment