Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 12

1. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குகுழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: கி.பி.1600 2. சீனக்குடியரசை உருவாக்கியவர்: டாக்டர் சன்யாட்சென் 3. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல்: லூசிடானியா 4. பொருளாதார பெருமந்தம் தோன்றிய நாடு: அமெரிக்கா 5. பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்: முசோலினி 6. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றிறது: பெயின்டர் 7. முதல் உலகப்போருக்கப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு: ஜப்பான் 8. பிலிட்ஸ்கிரீக் என்றால்: மின்னல் போர் 9. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்: யூரோ 10. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு: 1945 11. 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம்:படை வீரர்கள் கலகம் 12. முதன்முதலில் புரட்சி வெடித்த இடம்: பாரக்பூர் 13. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்:இராஜாராம் மோகன்ராய் 14. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது: ஆரிய சமாஜம் 15. சர் சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம்: அலிகார் இயக்கம் 16. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்: திலகர் 17. சி.ஆர்.தாஸ் மற்றும் நேரு தோற்றுவித்த கட்சி: சுயராஜ்ஜியம் 18. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்: லின்லித்தோ 19. நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது: ஜின்னா 20. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறை படுத்தப்பட்டஆண்டு: ஜனவரி 26, 1950 21. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்: டாக்டர்.இராஜேந்திர பிரசாத் 22. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியர்: இராஜ கோபாலாச்சாரியார். 23. டாக்டர்.முத்துலட்சுமி புற்றுநோய் மையம் உள்ள இடம். அடையாறு 24. வேதாரண்யத்தில் உப்பு காய்சிசியவர்: இராஜாஜி 25. தேவதாசி முறையை ஒழித்தவர்: முத்துலட்சுமி 26. இந்தியப் பகுதிகளை இணைத்தவர்: வல்லபபாய் படேல் 27. தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர்: அன்னிபெசன்ட் 28. இந்து சமயத்தின் மாட்டின் லூதர்: தயானந்த சரஸ்வதி 29. இராம கிருஷ்ணமடம் தொடங்கியவர்: விவேகானந்தர் 30. வாரிசு இழப்புக்கொள்கை: டல்ஹெசி பிரபு 31. இந்தியாவில் முதல் இருப்பு பாதை: மும்பை – தானா 32. மத்திய இந்தியாவில் கலகத்தில் ஈடுபட்டவர்: ஜான்சி ராணி 33. பன்னாட்டு நிறுவனம் அமைந்த இடம்: தி ஹேக் 34. அழித்து பின்வாங்கும் கொள்கை: இரஷ்யா 35. இனவெறி கொள்கை உடைய நாடு: ஆப்ரிக்கா

No comments:

Post a Comment