Showing posts with label TNPSC-VAO-TAMIL. Show all posts
Showing posts with label TNPSC-VAO-TAMIL. Show all posts

Thursday, May 22, 2014

அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கில...

Saturday, June 15, 2013

திருவருட்பாவை எழுதியவர் இராமலிங்க அடிகளார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய பெற்றோர்கள் இராமையா பிள்ளை, சின்னம்மையார்.  ...

Saturday, September 1, 2012

வினைத்தொகை: வினை என்பது ஒரு செயலை (வினை) குறிக்கும் சொல் வினைச்சொல்லாகும். இது நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் என மூன்று காலங்களிலும்...

Monday, August 27, 2012

உவமைத் தொகை: மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர...
TNPSC தேர்வுகளில் தமிழ் இலகணம் பாடப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இலக்கணக் குறிப்பறிதல் பகுதியிலிருந்து ஒன்றுக்கு மேற்ப்...

Friday, August 24, 2012

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் அடைமொழியால் குறிப்படுபவர் யார் என கேள்விகள் ஒன்று அல்லது இரண்டு இடம்பெறும். உதாரணமாக தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார் எ...

Thursday, July 26, 2012

வணக்கம் நண்பர்களே..! கடந்த பதிவில் இலக்கணத்தின் வகைகள் எத்தனை? அவை என்னென்ன என்பதைப் பற்றிப் பார்த்தோம். ஐந்து இலக்கண வகைகளில் முதலில் இடம்...

Wednesday, July 25, 2012

வணக்கம் நண்பர்களே.. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் TNPSC போட்டித் தேர்வுகள் வென்று அரசுப் பணியைப் பெறுவதே தற்போது அனைவருடைய இலக்காக இ...