Saturday, August 12, 2023

எட்டாம் வகுப்பு இயல் இரண்டு திருக்குறள் || tnpsc group4

 எட்டாம் வகுப்பு இயல் இரண்டு திருக்குறள் || tnpsc group4

8th tamil iyal 2


1.முதற்பாவலர்,பெருநாவலர்,நாயனார் என்று அழைக்கப்படுபவர்? திருவள்ளுவர்

2.திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர் ?2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்

3.திருக்குறளில் உள்ள மூன்று பகுப்புகள் ?அறம், பொருள் ,இன்பம்

4.அறத்துப்பாலில் உள்ள இயல்கள்? (4) பாயிறவியல், இல்லறவியல், துறவறவியல் ,ஊழியல்.

5.பொருட்பாலில் உள்ள இயல்கள் ? (3)அரசியல், அமைச்சியல், ஒழிபியல்

6.இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்? (2) களவியல், கற்பியல்

7.புகழாலும் பழியாலும் அறியப்படுவது ? நடுவுநிலைமை

8.பயனில்லாத கலர் நிலத்திற்கு ஒப்பானவர்கள் ? கல்லாதவர்.

9."கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் 

நாவாயும் ஓடா நிலத்து' என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ?பிறிது மொழியில் அணி

10."வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 

வைத்தூறு போலக் கெடும்" என்ற குறளில் பயின்று  வந்துள்ள அணி ? உவமை அணி

11."சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் 

கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ? உவமை அணி

12."வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி ? இல் பொருள் உவமை அணி


No comments:

Post a Comment