இலக்கியங்களில் பட்டிமன்றம் பற்றி செய்திகள் ?
1.தற்காலத்தில் பட்டிமன்றம் என்று அழைக்கப்படுவது முன்பு பட்டிமண்டபம் என்று அழைக்கப்பட்டது .
2.பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம் மணிமேகலை திருவாசகம் கம்பராமாயணம் முதலான நூல்களில் காணப்படுகிறது .
3.சிலப்பதிகாரத்தில் வேந்தன் பகைபுறத்து கொடுத்த பட்டிமண்டபம் (5-102)எனவும்
4.மணிமேகலையில் பட்டிமண்டத்து பாங்கு அறிந்து ஏற்றுமின் எனவும் (1-16)
5.திருவாசகத்தில் பட்டிமண்டபம் ஏற்றினை சதகம்(41) என்று சொல்லப்பட்டு இருக்கிறது
6.பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணம் கூறுகிறது
7.இதனால் கலைகளை ஆராயும் இடமே பட்டிமண்டபம் என்று பெயர் பெற்றது
No comments:
Post a Comment