தமிழ் இலக்கிய படைப்புகள் மற்றும் ஆசிரியர் பகுதி 2
தாராபாரதி
2.ஆசிய ஜோதி ?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
3.எட்வின் அர்னால்டு எழுதிய லைட் ஆஃப் ஆசியா என்ற நூலை தழுவி தமிழில் எழுதியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
4.மலைக்கள்ளன், என்கதை,சங்கொலி ?
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
5.அமுதும் தேனும் , தேன்மழை ,சுவரும் சுண்ணாம்பும் ?
சுரதா
6.கொல்லிப்பாவை ,கொங்குதேர் வாழ்க்கை ,அப்படியே நிற்கட்டும் அந்த மரம் ?
இராஜமார்த்தாண்டம்
7.ஆற்றங்கரையினிலே,கடற்கரையினிலே,ஊரும் பேரும் ,மேடைப் பேச்சு , தமிழ் விருந்து ?
இரா பி சேதுபிள்ளை
No comments:
Post a Comment