உடுமலை நாராயணகவி NOTES
ஆசிரியர் குறிப்பு
- இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
- பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
- “பகுத்தறிவுக் கவிராயர்” என தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்.
| புலவர் | உடுமலை நாராயணகவி |
| பிறப்பு | திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர் |
| பெற்றோர் | கிருஷ்ணசாமி – முத்தம்மாள் |
| இயற்பெயர் | நாராயணசாமி |
| காலம் | 15.09.1899 முதல் 23.05.1981 |
| சிறப்பு பெயர் | பகுத்தறிவுக் கவிராயர், நாராயணகவி |
| பட்டம் | கலைமாமணி |
No comments:
Post a Comment