TNPSC GK NOTES
- செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
- தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார் – லால் பகதூர் சாஸ்திரி
- சைமன் குழு இந்தியாவுக்கு வந்த ஆண்டு – 1927
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் – ஜி.யு.போப்
- பக்ரா நங்கல் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது – சட்லஜ்
- அமெரிக்கா சுதந்திரம் அடைந்த தினம் - ஜீலை 4, 1776
- மயில் துத்தத்தின் வேதியியல் பெயர் – தாமிர சல்பேட்
TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-16
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் – ராஜாராம் மோகன்ராய்
- தமிழின் முதல் உலா இலக்கியம் - திருக்கைலாய ஞான உலா
- சமண பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்
- ஆசியாவின் ஒளி என்று அழைக்கப்பட்டவர் – புத்தர்
- தேவாரத் திருமுறைகளின் எண்ணிக்கை – ஏழு
- முதல் புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் – அஜாத்சத்ரு
- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித நூல் - சமண சமயம்
- அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒரே ஒரு பெண் யார் – காரைக்கால் அம்மையார்
- தேவநேயப் பாவாணருக்குத் தமிழக அரசு வழங்கிய பட்டம் - செந்தமிழ்ச் செல்வர்
- கி.மு.483-ல் கௌதம புத்தர் மறைந்த இடம் - குசிநகரம்
- சங்ககாலத்தில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது – களப்பிரர்கள்
- கடாரம் வென்றான் என அழைக்கப்படுபவர் - முதலாம் இராசேந்திரன்
- செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - ஜெனிவா
- தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார் – லால் பகதூர் சாஸ்திரி
- சைமன் குழு இந்தியாவுக்கு வந்த ஆண்டு – 1927
- திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் – ஜி.யு.போப்
- பக்ரா நங்கல் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது – சட்லஜ்
- அமெரிக்கா சுதந்திரம் அடைந்த தினம் - ஜீலை 4, 1776
- மயில் துத்தத்தின் வேதியியல் பெயர் – தாமிர சல்பேட்
TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-16
- இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார் – ராஜாராம் மோகன்ராய்
- தமிழின் முதல் உலா இலக்கியம் - திருக்கைலாய ஞான உலா
- சமண பரம்பரையில் 24வது தீர்த்தங்கரர் – வர்த்தமான மகாவீரர்
- ஆசியாவின் ஒளி என்று அழைக்கப்பட்டவர் – புத்தர்
- தேவாரத் திருமுறைகளின் எண்ணிக்கை – ஏழு
- முதல் புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் – அஜாத்சத்ரு
- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித நூல் - சமண சமயம்
- அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒரே ஒரு பெண் யார் – காரைக்கால் அம்மையார்
- தேவநேயப் பாவாணருக்குத் தமிழக அரசு வழங்கிய பட்டம் - செந்தமிழ்ச் செல்வர்
- கி.மு.483-ல் கௌதம புத்தர் மறைந்த இடம் - குசிநகரம்
- சங்ககாலத்தில் இவர்களுடைய படையெடுப்பால் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது – களப்பிரர்கள்
- கடாரம் வென்றான் என அழைக்கப்படுபவர் - முதலாம் இராசேந்திரன்
No comments:
Post a Comment