பொது அறிவு - உயிரியல் - அன்றாட வாழ்வில் விலங்குகளின் பங்கு
விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருள்கள் :
விலங்கினங்கள் நமக்கு கம்பளி, பட்டு, பால், தேன், இறைச்சி, தோல், முத்து, முட்டை, அரக்கு போன்ற பலவகைப்பட்ட பொருள்களைத் தருகின்றன. இவற்றில் சிலவற்றைக்காண்போம்.
important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-26
கம்பளி :
செம்மறியாடு, வெள்ளாடு, மற்றும் லாமா என்ற ஒரு வகை கம்பளி ஆடுகளின் உடலிலிருந்து பெறப்படும் உரோமங்களிலிருந்தே கம்பளி தயாரிக்கப்படுகிறது. கம்பளிச் சட்டை, சால்வை, போர்வை, காலுறை, கையுறை போன்றவை இக் கம்பளியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
இறைச்சி :
செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி, இறால், நண்டு, மீன் போன்றவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுகின்றன.
பட்டு :
பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு இழை பெறப்படுகிறது. இவற்றிலிருந்து பட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
தோல் :
ஆடு, மாடு போன்ற கால்நடை விலங்குகளின் தோலைப் பதப்படுத்தி பைகள், பணப்பைகள், காலணி, கைப்பெட்டி, இடைவார் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.
முத்து :
முத்துச் சிப்பிகளிலிருந்து விலை உயர்ந்த முத்து பெறப்படுகிறது. இவை பல்வேறு ஆபரணங்கள் செய்யப் பயன்படுகின்றன.
அரக்கு :
அரக்குப்பூச்சி சுரக்கும் ஒரு வகைப் பிசின் அரக்கு ஆகும். வர்ணங்கள், (பெயிண்டுகள்) வார்னிசுகள், அச்சு மை, அழகு பொருள்கள் போன்றவை தயாரிக்க இவை பயன்படுகின்றன.
பால் :
பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகள் பால் தருகின்றன.
தேன்:
தேனீக்கள் தேனைச் சேகரித்துத் தருகின்றன. தேன் மருந்துகள் சில தயாரிப்பதற்கும், உணவாகவும் பயன்படுகின்றது.
முட்டை:
வீடுகளில் வளர்க்கப்படும் பறவை இனங்களான கோழி, வாத்து, வான்கோழி ஆகியன முட்டைகளைத் தருகின்றன.
TNPSC GK notes
விலங்குகளிலிருந்து பெறப்படும் பொருள்கள் :
விலங்கினங்கள் நமக்கு கம்பளி, பட்டு, பால், தேன், இறைச்சி, தோல், முத்து, முட்டை, அரக்கு போன்ற பலவகைப்பட்ட பொருள்களைத் தருகின்றன. இவற்றில் சிலவற்றைக்காண்போம்.
important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-26
கம்பளி :
செம்மறியாடு, வெள்ளாடு, மற்றும் லாமா என்ற ஒரு வகை கம்பளி ஆடுகளின் உடலிலிருந்து பெறப்படும் உரோமங்களிலிருந்தே கம்பளி தயாரிக்கப்படுகிறது. கம்பளிச் சட்டை, சால்வை, போர்வை, காலுறை, கையுறை போன்றவை இக் கம்பளியில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
இறைச்சி :
செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி, கோழி, இறால், நண்டு, மீன் போன்றவற்றின் இறைச்சி உணவாகப் பயன்படுகின்றன.
பட்டு :
பட்டுப் புழுக்களில் இருந்து பட்டு இழை பெறப்படுகிறது. இவற்றிலிருந்து பட்டு ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
தோல் :
ஆடு, மாடு போன்ற கால்நடை விலங்குகளின் தோலைப் பதப்படுத்தி பைகள், பணப்பைகள், காலணி, கைப்பெட்டி, இடைவார் போன்றவை தயாரிக்கப் பயன்படுகின்றன.
முத்து :
முத்துச் சிப்பிகளிலிருந்து விலை உயர்ந்த முத்து பெறப்படுகிறது. இவை பல்வேறு ஆபரணங்கள் செய்யப் பயன்படுகின்றன.
அரக்கு :
அரக்குப்பூச்சி சுரக்கும் ஒரு வகைப் பிசின் அரக்கு ஆகும். வர்ணங்கள், (பெயிண்டுகள்) வார்னிசுகள், அச்சு மை, அழகு பொருள்கள் போன்றவை தயாரிக்க இவை பயன்படுகின்றன.
பால் :
பசு, எருமை, ஆடு போன்ற விலங்குகள் பால் தருகின்றன.
தேன்:
தேனீக்கள் தேனைச் சேகரித்துத் தருகின்றன. தேன் மருந்துகள் சில தயாரிப்பதற்கும், உணவாகவும் பயன்படுகின்றது.
முட்டை:
வீடுகளில் வளர்க்கப்படும் பறவை இனங்களான கோழி, வாத்து, வான்கோழி ஆகியன முட்டைகளைத் தருகின்றன.
TNPSC GK notes
No comments:
Post a Comment