முகப்புரையின் முக்கியத்துவம்: கூற்று மற்றும் கூறியவர்
1.அரசியல் அமைப்பின் அடையாள அட்டை - .N.A பால்கிவாலா
2.எங்கள் நீண்ட நாள் சிந்தனையும், கனவையும் உள்ளடக்கியது.
- சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
3.நம் இறையாண்மை உடைய மக்களாட்சி குடியரசின் ஜாதகம்
- கே. எம்.முன்ஷி
4.அரசியலமைப்பின் இதயம், திறவுகோல், ஆபரணம், நகை, அணிகலன் போல உள்ளது. - பார்கவா
5.அரசியல் அமைப்பின் குறிப்பு அல்லது புத்தகம் போன்றது.
- எர்லனஸ் பார்கர்
6.அரசியல் அமைப்பின் ஒரு பகுதி - முகப்புரை 1960- பெருபாரி வழக்கு
முகப்புரையானது இந்தியா அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்லஎன தீர்ப்பளித்தது.
இதனால் இதனை திருத்த முடியாது என கூறியது.
சகோதரத்துவம்
தனி ஒருவரின் மாண்பிற்கும் , நாட்டின் ஒற்றுமைக்கும் இந்திய மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment