Monday, July 31, 2023

சிறுபஞ்சமூலம் முக்கிய வினாக்கள் ? || TNPSC TAMIL QUESTIONS

சிறுபஞ்சமூலம் முக்கிய வினாக்கள் ? || TNPSC TAMIL QUESTIONS



1. சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?

     Answer: காரியாசான்

2. மூவாது என்பதன் பொருள் என்ன?

    Answer: முதுமை அடையாமல்

3. நாறுவ என்பதன் பொருள் என்ன?

    Answer: முளைப்ப

4. தாவா என்பதன் பொருள் என்ன?

     Answer: கெடாதிருத்தல்

5. நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டது?

     Answer: பதினெண்கீக்க்கணக்கு நூல்கள்

6. சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?

     Answer: ஐந்து சிறிய வேர்கள்

7. மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

    Answer: காரியாசான்

8. காரியாசான் இயற்பெயர்?

    Answer: காரி

9. எந்த நூல் காரியாஸானை "மாக்காரியாசான்" என்று சிறப்பிக்கிறது?

     Answer: பாயிரச் செய்யும்

10. 10வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?

     Answer: வள்ளலார்

11. 11ஆவது வயதில் அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றவர் யார்?

     Answer: பாரதியார்

12. 15ஆவது வயதிலேயே பிரென்சு இலக்கிய கழகத்துக்கு தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் யார்?

     Answer: விக்டர் சியூகோ

13. 16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் யார்?

    Answer: மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

14. 17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் யார்?

  Answer: கலீலியோ

15. சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் எத்தனை கருத்துகள் இடம்பெற்றுள்ளன?

     Answer: ஐந்து கருத்து



No comments:

Post a Comment