ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அவற்றின் பெயர் காரணம் || TNPSC TAMIL HITS
1. சிலப்பதிகாரம் :
சிலம்பு என்பது மகளிர் காலில் அணியும் ஆபரணம்.
இது கண்ணகியின் சிலம்பால் உருவான வரலாறு ஆகும்.
2.மணிமேகலை :
ஆடை நலுவாமலிருக்க இடுப்பில் அணியும் அணி.
இத்தொடர் அன்மொழித்தொகையாக, அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.
3. குண்டலகேசி :
குண்டலம் என்பது மகளிர் காதில் அணியும் அணி.
கேசி என்றால் அழகான கூந்தலை ( கேசம் ) உடையவள்.
4. வளையாபதி :
வளையல் என்பது பெண்கள் கைகளில் அணியும் அணி.
வளையாபதியின் வரலாற்றைக் கூறும் நூல்.
5. சீவகசிந்தாமணி :
சிந்தாமணி என்பது அரசன் முடியில் ( கீரிடத்தில் ) பதிக்கப்படும் மணிக்கல்.
சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு.
No comments:
Post a Comment