Monday, July 31, 2023

ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அவற்றின் பெயர் காரணம் || TNPSC TAMIL HITS

 ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் அவற்றின் பெயர் காரணம் || TNPSC TAMIL HITS




1. சிலப்பதிகாரம் :

                        சிலம்பு என்பது மகளிர் காலில் அணியும் ஆபரணம்.

                      இது கண்ணகியின் சிலம்பால் உருவான வரலாறு ஆகும்.


2.மணிமேகலை :

                         ஆடை நலுவாமலிருக்க இடுப்பில் அணியும் அணி.

              இத்தொடர் அன்மொழித்தொகையாக, அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும்.


3. குண்டலகேசி :

                            குண்டலம் என்பது மகளிர் காதில் அணியும் அணி.

            கேசி என்றால் அழகான கூந்தலை ( கேசம் ) உடையவள்.



4. வளையாபதி :

                  வளையல் என்பது பெண்கள் கைகளில் அணியும் அணி.

              வளையாபதியின் வரலாற்றைக் கூறும் நூல்.


5. சீவகசிந்தாமணி :

                சிந்தாமணி என்பது அரசன் முடியில் ( கீரிடத்தில் ) பதிக்கப்படும் மணிக்கல்.

         சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு.



No comments:

Post a Comment