பெண்கல்வி பற்றிய முக்கிய செய்திகள்? || TNPSC GK AND TNPSC TAMIL
1. சங்ககாலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி எந்த காலத்தில் நலிந்து காணப்பட்டது?
Answer: இடைக்காலத்தில்
2. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?
Answer: மணிமேகலை
3. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள் யார்?
Answer: காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள்
4. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
Answer: முத்துலெட்சுமி ரெட்டி
5. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தமிழக தலைவர் யார்?
Answer: முத்துலெட்சுமி ரெட்டி
6. சென்னை மாநகராட்ச்சியின் முதல் துணை மேயர் யார்?
Answer: முத்துலெட்சுமி ரெட்டி
7. சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?
Answer: முத்துலெட்சுமி ரெட்டி
8. முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?
Answer: 1930
9. முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?
Answer: 1952
10. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?
Answer: தந்தை பெரியார்
11. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்து துவைத்தவர் யார்?
Answer: பாரதியார்
12. பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?
Answer: பாரதிதாசன்
13. 1882 - இல் முதன்முதலில் பெண் கல்வியை பரிந்துரை செய்த குழு எது?
Answer: ஹண்டர் குழு
No comments:
Post a Comment