Monday, June 28, 2021

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

 TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்


இங்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. 


இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


 சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

எண்

வருடம்

நூலின் பெயர்

ஆசிரியர்

1

1955

தமிழ் இன்பம் – கட்டுரை

ரா.பி.சேதுப்பிள்ளை

2

1956

அலையோசை – நாவல்

ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி)

3

1958

சக்கரவர்த்தித் திருமகன் – உரைநடை இராமாயணம்

சி.இராஜகோபாலாச்சாரி

4

1961

அகல்விளக்கு – நாவல்

எம்.வரதராசன்

5

1962

அக்கரைச்சீமையில் – பயணக்கட்டுரை

எம்.பி.சோம்சுந்தரம்

6

1963

வேங்கையின் மைந்தன் – நாவல்

பி.வி.அகிலாண்டம் (அகிலன்)

7

1965

ஸ்ரீராமானுஜர் – வரலாறு

பி.ஸ்ரீ. ஆச்சாரியா

8

1966

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு

எம்.பி.சிவஞானம்

9

1967

வீரர் உலகம் – கட்டுரை

கே.வி.ஜகந்நாதன்

10

1968

வெள்ளைப்பறவை – கவிதை

ஏ.ஸ்ரீனிவாசராகவன்

11

1969

பிசிராந்தையார் – நாடகம்

பாரதிதாசன்

12

1970

அன்பளிப்பு – சிறுகதை

ஜி.அழகிரிசாமி

13

1971

பார்த்தசாரதி – நாவல்

சமுதாய வீதி

14

1972

சில நேரங்களில் சில மனிதர்கள் – நாவல்

டி.ஜெயகாந்தன்

15

1973

வேருக்கு நீர் – நாவல்

இராஜம் கிருஷ்ணன்

16

1974

திருக்குறள் நீதி இலக்கியம் – திறனாய்வு

ஆர்.தண்டாயுதம்

17

1975

தற்காலத்தமிழ் இலக்கியம் – திறனாய்வு

ஆர்.தண்டாயுதம்

18

1977

குருதிப்புனல் – நாவல்

இந்திராபார்த்த சாரதி

19

1978

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திறனாய்வு

வல்லிக்கண்ணன்

20

1979

சக்தி வைத்தியம் – சிறுகதை

தி.ஜானகிராமன்

21

1980

சேரமான் காதலி – நாவல்

கண்ணதாசன்

22

1981

புதிய உரைநடை – திறனாய்வு

எம்.இராமலிங்கம்

23

1982

மணிக்கொடிக்காலம் – இலக்கிய வரலாறு

பி.எஸ். இராமையா

24

1983

பாரதி காலமும் கருத்தும் – திறனாய்வு

டி.எம்.சி.இரகுநாதன்

25

1984

ஒரு காவிரியைப்போல – நாவல்

திரிபுரசுந்தரி (லட்சுமி)

26

1985

கம்பன் புதிய பார்வை – திறனாய்வு

அ..ச.ஞானசம்பந்தம்

27

1986

இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் – திறனாய்வு

க.நா.சுப்பிரமணியன்

28

1987

முதலில் இரவு வரும் – சிறுகதை

ஆதவன் சுந்தரம்

29

1988

வாழும் வள்ளுவம் – இலக்கியத் திறனாய்வு

வி.சி.குழந்தைசாமி

30

1989

சிந்துநதி தன் வரலாற்றுக் கட்டுரைகள்

லா.ச.ராமாமிர்தம்

31

1990

வேரில் பழுத்த பலா – நாவல்

சு.சமுத்திரம்

32

1991

 கோபல்லபுரத்து மக்கள் – நாவல்

கி.இராஜநாராயணன்

33

1992

குற்றாலக் குறிஞ்சி – வரலாற்று நாவல்

கோவி.மணிசேகரன்

34

1993

காதுகள் – நாவல்

எம்.வி.வெங்கடராம்

35

1994

புதிய தரிசனங்கள் – நாவல்

பொன்னீலன் (தண்டேஸ்வ பக்தவச்சல)

36

1995

வானம் வசப்படும் – நாவல்

பிரபஞ்சன்

37

1996

அப்பாவின் சிநேகிதர் – சிறுகதை

அசோகமித்திரன்

38

1997

சாய்வு நாற்காலி – நாவல்

தோப்பில் முகமது மீரான்

39

1998

விசாரணைக்கமிசன் – நாவல்

சா.கந்தசாமி

40

1999

ஆலாபனை – கவிதை

எஸ். அப்துல்ரகுமான்

41

2000

விமர்சனங்கள் மதிப்புரைகள் – திறனாய்வு

தி.கா. சிவசங்கரன்




42

2001

சுதந்திர தாகம் – நாவல்

சி.சு. செல்லப்பா

43

2002

ஒரு கிராமத்து நதி – நாவல்

சிற்பி. பாலசுப்பிரமணியன்

44

2003

கள்ளிக்காட்டு இதிகாசம் – நாவல்

ஆர்.வைரமுத்து

45

2004

வணக்கம் வள்ளுவம் – கவிதை

ஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்

46

2005

கல்மரம் – நாவல்

ஜி.திலகவதி

47

2006

ஆகாயத்தில் அடுத்தவீடு – புதுக்கவிதை

மு.மேத்தா

48

2007

இலையுதிர்காலம் – நாவல்

நீலபத்மநாபன்

49

2008

மின்சாரப்பூ – சிறுகதை

மேலாண்மை பொன்னுசாமி

50

2009

கையொப்பம் – கவிதை

புவியரசு

No comments:

Post a Comment