நூல் மற்றும் நூலாசிரியர்கள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். எட்டுத்தொகை நூல்களில் அவற்றை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பற்றிய விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. சரியாக புரிந்துகொண்டு படித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது நிச்சயம்.
எட்டுத்தொகை நூல்கள்
நூல்கள் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்
நற்றிணை - தெரியவில்லை
- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை - பூரிக்கோ -
தெரியவில்லை
ஐங்குறுநூறு - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் -
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுபத்து - தெரியவில்லை - தெரியவில்லை
பரிபாடல் -
தெரியவில்லை - தெரியவில்லை
கலித்தொகை -நல்லந்துவனார் -தெரியவில்லை
அகநானூறு - உருத்திர சன்மனார் - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு - தெரியவில்லை - தெரியவில்லை
========================================
பத்துப்பாட்டு நூல்கள்
நூல்கள் - பாடிய புலவர்
திருமுருகாற்றுப்படை -நக்கீரர்
பொருநராற்றுப்படை
- முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
ஐம்பெரும்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் -இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
வளையாபதி - பெயர் தெரியவில்லை
குண்டலகேசி -நாதகுத்தனார்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயன குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்
நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
சூளாமணி - தோலாமொழித்தேவர்
நூல் - ஆசிரியர்
நாலடியார் - சமண முனிவர்கள்
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
திருக்குறள் - திருவள்ளுவர்
திரிகடுகம் -நல்லாதனார்
ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
முதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதாவியார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
கைந்நிலை - புல்லாங்காடனார்
களவழி நாற்பது -பொய்கையார்
இன்னிலை - பொய்கையார்
Tags: Noolgal, Noolasiriyargal, Tamil Illakkanam, TNPSC Tamil.
எட்டுத்தொகை நூல்கள்
நூல்கள் - தொகுத்தவர் - தொகுப்பித்தவர்
நற்றிணை - தெரியவில்லை
- பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை - பூரிக்கோ -
தெரியவில்லை
ஐங்குறுநூறு - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் -
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுபத்து - தெரியவில்லை - தெரியவில்லை
பரிபாடல் -
தெரியவில்லை - தெரியவில்லை
கலித்தொகை -நல்லந்துவனார் -தெரியவில்லை
அகநானூறு - உருத்திர சன்மனார் - பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு - தெரியவில்லை - தெரியவில்லை
========================================
பத்துப்பாட்டு நூல்கள்
நூல்கள் - பாடிய புலவர்
திருமுருகாற்றுப்படை -நக்கீரர்
பொருநராற்றுப்படை
- முடத்தாமக் கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை - நல்லூர் நத்தத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம் - பெருங்கௌசிகனார்
குறிஞ்சிப்பாட்டு - கபிலர்
முல்லைப்பாட்டு - நப்பூதனார்
பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
நெடுநல்வாடை - நக்கீரர்
மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார்
ஐம்பெரும்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் -இளங்கோவடிகள்
மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
வளையாபதி - பெயர் தெரியவில்லை
குண்டலகேசி -நாதகுத்தனார்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
நாக குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
உதயன குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
யசோதர காவியம் - வெண்ணாவலூர் உடையார் வேள்
நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
சூளாமணி - தோலாமொழித்தேவர்
நூல் - ஆசிரியர்
நாலடியார் - சமண முனிவர்கள்
நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்
இன்னா நாற்பது - கபிலர்
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
திருக்குறள் - திருவள்ளுவர்
திரிகடுகம் -நல்லாதனார்
ஆசாரக்கோவை - பெருவாயில் முள்ளியார்
பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்
சிறுபஞ்சமூலம் - காரியாசான்
முதுமொழிக் காஞ்சி - கூடலூர் கிழார்
ஏலாதி - கணிமேதாவியார்
கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது - மூவாதியார்
திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
கைந்நிலை - புல்லாங்காடனார்
களவழி நாற்பது -பொய்கையார்
இன்னிலை - பொய்கையார்
Tags: Noolgal, Noolasiriyargal, Tamil Illakkanam, TNPSC Tamil.
No comments:
Post a Comment