Sunday, September 11, 2016

தினமணி TNPSC மாதிரி வினா - விடை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
2. வடக்கு இமய மலைகளின் பெயர் - சிவாலிக்
3. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு - கோதாவரி
4. ஸ்ரீநகர் எந்த நதியின் கரையில் அமைந்துள்ளது - ஜீலம்
5. கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்திய திட்ட நேரத்திற்கும் உள்ள வித்தியாசம் - 5 1/2 மணி
6. இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் - எவரெஸ்ட்
7. தாஷ்காண்ட் ஒப்பந்தம் யாரால் கையெழுத்திடப்பட்டது - லால்பகதூர் சாஸ்திரி
8. "எல்லை காந்தி" என்றழைக்கப்படுபவர் - கான் அப்துல் கபார்கான்
9. இந்தியாவின் மூன்றாவது தொலைநோக்கு செயற்கைக்கொள் - ஐ.ஆர்.எஸ் 18
10. கம்யூனிஸ்டு மோனிபெஸ்டு (பொதுவுடைமை கோட்பாடுகள்) எழுதியவர் - கார்ல்மாக்ஸ்
11. 1987-இல் சிப்பாய் கலகத்துக்கு உடனடிக் காரணம் - கொழுப்பு தடவப்பட்ட தோட்டக்களினால்
12. சோழர் காலத்து கிராம ஆட்சி முறை எதிலியிருந்து அறியப்படுகிறது - உத்திரமேரூர்
13. நெருப்புக் கோவில் எவருடைய வழிப்பாட்டுத்தலம் - பாரசீகர்கள்
14. "கதக்" என்ற நடனம் பிரசித்திப் பெற்றது - மேற்கு இந்தியா
15. ஒவ்வொருவரும் அனைவருக்காக அனைவரும் ஒவ்வொருவருக்காக என்பது எதனுடன் தொடர்புடையது - கூட்டுறவு.
16. ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு - 1773
17. மாங்குரோவ் காடுகளின் பெயர் - சுந்தரவனம்.
18. இந்தியாவின் பழமையான கால்பந்து கோப்பை - ட்யூரண்டா கோப்பை
19. சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - மத்திய பிரதேசம்
20. இந்தியாவின் முக்கியமான செய்தித் தொடர்பு - டிரான்சிஸ்டர்
21. பிரான்சின் உயர்ந்த அரசாங்க விருது பெற்றவர் - மொரார்ஜி தேசாய்
22. 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு நடைபெற்ற இடம் - சிட்னி
23. வாழும் வள்ளுவம் என்ற நூலின் ஆசிரியர் - வி.சி. குழந்தை சாமி
24. அண்டார்க்டிகாவில் வாழும் அரிதான பறவை - பெங்குவின்
25. உலகின் உயர்ந்த பீடபூமி - திபெக் பீடபூமி
26. உலகப்புகழ்பெற்ற புத்தகஸ்தூயி இருக்குமிடம் - போராபுகதூர்
27. சூரிய அமைப்பிலுள்ள சூரிய கிரகம் - மெர்குரி
28. விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் இருப்பது - திருவனந்தபுரம்.
29. விண்வெளிப்பயணம் செய்த முதல் பெண்மனி - வாலண்டினா தெரஸ்கோ.
30. இந்தியாவுடன் இணைக்கப்பட்ட 25-வது மாநிலம் - கோவா
31. தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் மழை பெறும்பகுதி - கடற்கரை பகுதி.
32. வெண்மைப்புரட்சி எந்த பொருள் உற்பத்தியை குறிக்கிறது - பால், பால் பொருள்கள்.
33. கேரளாவில் அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படும் இடம் - கொச்சி
34. கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் - சோழ மண்டலக் கடற்கரை
35. குறைவான மழைவீச்சுப் பெறும் மலைச்சரிவின் பெயர் - காற்று எதிர்முகச் சரிவுப் பகுதி
36. தென்மேற்குப் பருவகாற்று வீசும் காலம் - ஜூன் முதல் செப்டம்பர்
37. சிறுவர் சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தவர் - பேடன் பவில்
38. நியூயார்க் நகரில் பாயும் நதி - ஹட்சன்
39. செவாலியே விருதைத் தோற்றுவித்தவர் - நெப்போலியன்
40. இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற நூலாசிரியர் - தாகூர்
41. லக்னோ எந்த நதிக்கரையில் உள்ளது - கோமதி
42. முதன் முதலில் மிருகக்காட்சி சாலை எங்கு தொடங்கப்பட்டது - பாரிஸ்
43. கூடு கட்டவும், முட்டையை அடைகாக்கவும் தெரியாத பறவை - குயில்
44. பாரதியாரின் அரசியல் குரு -  பாலகங்காதர திலகர்
45. சேரர் வரலாற்றைக் கூறும் சங்க கால நூல் -   பதிற்றுப்பத்து
46. மயிலுக்கு போர்வை தந்த மன்னன் - பேகன்
47. உலகிலேயே ஆழமான ஏரி - பைக்கால், சைபீரியா
48. காகமே இல்லாத நாடு - நியூசிலாந்து
49. பறக்கும்போதே தூங்கும் பறவை - கழுகு
50. மீன்கள் இல்லாத ஆறு - ஜோர்டான் ஆறு

No comments:

Post a Comment