Monday, March 6, 2017

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் ! [பொதுத்தமிழ்]


  • மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் - சீவக சிந்தாமணி
  • தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
  • வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
  • வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. - திருக்குறள்
  • செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
  • முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் - சிலப்பதிகாரம் 
  • இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை
  • நெடுந்தொகை - அகநானூறு
  • கற்றறிந்தார் ஏற்கும் நூல் - கலித்தொகை
  • பௌத்த காப்பியங்கள் - மணிமேகலை /குண்டலகேசி.
  • மணிமேகலை துறவு, துறவு நூல்,
  • பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் - மணிமேகலை
  • புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் - புறநானூறு
  • வஞ்சி நெடும் பாட்டு - பட்டினப்பாலை
  • பாணாறு - பெரும்பாணாற்றுப்படை
  • பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
  • புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை - திருமுருகாற்றுப்படை
  • வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் - நாலடியார்
  • சின்னூல் என்பது - நேமிநாதம்
  • வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
  • தமிழ் மறை வேதம், திருவாய் மொழி - நறுந்தொகை
  • திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
  • மூவர் புராணம் -பெரிய புராணம்
  • ராமகாதை, ராம அவதாரம்,
  • கம்பராமாயணம், சித்திரம் - இராமாயணம்
  • முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு - பழமொழி
  • கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் - ராமாவதாரம்.
  • தமிழ் மொழியின் உபநிடதங்கள் - தாயுமானவர் பாடல்கள்
  • குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் - குற்றாலக் குறவஞ்சி
  • குழந்தை இலக்கியம் - பிள்ளைத் தமிழ்
  • உழத்திப்பாட்டு - பள்ளு
  • இசைப்பாட்டு -பரிபாடல் / கலித்தொகை
  • அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை - பெருங்கதை
  • தமிழர் வேதம் - திருமந்திரம்
  • தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி
  • - திருவாசகம்
  • தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
  • குட்டி தொல்காப்பியம் - தொன்னூல் விளக்கம்
  • குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.
  • பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் - பிள்ளைத் தமிழ்.
  • திருக்குறளின் பெருமையைக் கு/றிக்கும் நூல் - திருவள்ளுவ மாலை.
  • புலன் எனும் சிற்றிலக்கிய வகை - பள்ளு
  • தூதின் இலக்கணம் - இலக்கண விளக்கம்.
  • தமிழின் முதற்கலம்பகம் - நந்தி கலம்பகம்
  • தமிழர்களின் கருவூலம் - புறநானூறு
  • 96 வகை சிற்றிலக்கிய நூல் - சதுரகாதி.
  • கிருஸ்துவர்களின் களஞ்சியம் - தேம்பாவணி
  • தமிழரின் இரு கண்கள் - தொல்காப்பியம் /திருக்குறள்
  • வடமொழியின் ஆதி காவியம் - இராமாயணம்
  • 64 புராணங்களைக் கூறும் நூல் - திருவிளையாடற் புராணம்
  • இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
  • இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
  • இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
  • நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் - நாலடியார்.
  • பாவைப்பாட்டு – திருப்பாவை
  • பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் - கலம்பகம்

No comments:

Post a Comment